Friday, February 19, 2016

முன்னால் கத்தோலிக்க பாதிரியார் இன்று முஸ்லிமாக!



முன்னால் கத்தோலிக்க பாதிரியார் இன்று முஸ்லிமாக!

முன்பு பாதிரியாராக பணி செய்து வந்தவர் குர்ஆனின் ஆளுமையால் இஸ்லாத்தை ஏற்று இத்ரிஸ் என்ற பெயரில் அழைப்புப் பணியில் ஈடுபட்டார். பல ஆயிரக்கணக்கான மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்து வந்தார். நேற்று நோய்வாய்பட்டு இறந்துள்ளார். பலரின் நேர் வழிக்கு காரணமான சகோதரர் இத்ரிஸின் பாவங்களை இறைவன் மன்னித்து அவரை சொர்க்கத்தில் புகச் செய்வானாக!

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே நாம் வந்தோம்: அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள் நாம்!

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)