'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, March 21, 2016
அடுத்த ஒரு அருமையான பேச்சு கனஹயாவினது.
'மோடிஜி! நான் உங்களின் பெயரை கெடுப்பதாக பலர் சொல்கின்றனர். ஏற்கெனவே உங்கள் பெயரை நீங்களே கெடுத்து வைத்துள்ளீர்கள். இதில் நான் வேறு எதை புதிதாகக் கெடுத்து விடப் போகிறேன். நாட்டு மக்களுக்கு நல்லது செய்து பெயரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதை விடுத்து மாட்டுக் கறி, வந்தே மாதரம், பாரத் மாதா, ராமர் கோவில், இந்து முஸ்லிம் கலவரம் என்று சுற்றி சுற்றி வந்து எத்தனை காலம் மக்களை ஏமாற்றப் பொகிறீர்கள்?'
அடுத்த ஒரு அருமையான பேச்சு கனஹயாவினது. கேட்டு மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
https://www.youtube.com/watch?v=OlBFv34qYlI
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)