Tuesday, May 03, 2016

என்று தணியும் இந்த சாதி வெறி?



தனது மகன் தலித் மாணவனோடு நட்போடு இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக அந்த தலித் சிறுவனை சாதி வெறி பிடித்த மனித மிருகம் தாக்கியதை பாருங்கள். நட்பு பிடிக்கவில்லை என்றால் தனது மகனை கண்டிக்க துப்பில்லாத இது போன்ற மிருகங்கள் வாழவே தகுதியில்லாதவர்கள்.

என்று தணியும் இந்த சாதி வெறி?

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)