'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, May 23, 2016
புனித கஃபாவை சுத்தப்பபடுத்தும் இளம் சிறார்கள்!
புனித கஃபாவை சுத்தப்பபடுத்தும் இளம் சிறார்கள்!
சிறு வயதிலிருந்தே இறை பக்தி ஊட்டப்பட வேண்டும். எந்த வேலையும் இழிவான வேலை அல்ல என்ற எண்ணத்தையும் அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இரண்டும் ஒரு சேர இங்கு நடக்கிறது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)