Sunday, September 18, 2016

ராம் குமார் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளாராம்! :-(

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் குமார் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டாராம். இதை நாம எல்லாரும் நம்பிடணும். இல்லை என்றால் தேச துரோகி என்று குற்றம் சாட்டப்படுவீர்கள்.

சுவாதியை கொன்ற உண்மையான கொலையாளி தைரியமாக உலா வந்து கொண்டிருக்க அப்பாவி ராம் குமாரை கொன்று வழக்கை முடித்து விட்டார்கள்.

வாழ்க ஜனநாயகம்! வளர்க பணநாயகம்!

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)