'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, September 19, 2016
இனி உவைசியின் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடுவார்.
அசாசுத்தீன் உவைசி வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைக் கண்டு விக்கித்துப் போன சுப்ரமணியம் சுவாமி!
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)