Tuesday, March 21, 2017

20 ஏக்கர் நிலம் ஒதுக்கி யோகி ஆதித்யநாத் உத்தரவு....

“ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கி யோகி ஆதித்யநாத் உத்தரவு”

அருங்காட்சியகம் அமைத்து விட்டால் இனி உபியில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்து விடுமா? மிகவும் பின்தங்கிய மாநிலத்துக்கு முதல்வரின் முதல் கையொப்பம் எந்த பலனும் இல்லாத அருங்காட்சியகத்தை நோக்கி செல்கிறது.

பண்டாரங்களையும் சாமியார்களையும் முதல்வராக நியமித்தால் முன்னேற்றத் திட்டங்களா நமக்கு கிடைக்கும்?

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)