'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, March 19, 2017
ஐரோப்பாவில் வரும் 2050 ஆம் வருட வாக்கில்....
ஐரோப்பாவில் வரும் 2050 ஆம் வருட வாக்கில் 10 சதவீதம் ஐரோப்பியர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என சிஎன்என் கணக்கெடுப்பு கூறுகிறது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)