'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, March 20, 2017
என்ன அழகிய உணவூட்டல்....
என்ன அழகிய உணவூட்டல்....
என்ன அழகிய தாய்ப் பற்று......
“பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; இவற்றில் எதையும் நம் பதிவுப் புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டுவிடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்று சேர்க்கப்படும்” (அல்குர்ஆன்: 6:38)
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் மீது எப்படி நம்பிக்கை வைக்க வேண்டுமோ அப்படி நீங்கள் நம்பிக்கை வைத்தால், அவன் பறவைகளுக்கு எப்படி உணவு வழங்குகிறானோ அப்படி உங்களுக்கும் வழங்குவான். அவை பசியோடு காலையில் வீட்டை விட்டு செல்கின்றன, மாலையில் வீடு திரும்பும்போது வயிறு நிறைந்து இருகின்றன.‘
[திர்மிதி]
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)