ஜாகிர் நாயக்கிற்கு பிடி வாரண்டாம்!
ஜாகிர் நாயக்கிடம் பண மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்டு ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தினமலர்
13-04-2017
13-04-2017
3000 பேர் குஜராத்தில் இஸ்லாமியர் கொல்லப்பட காரணமாயிருந்தவர் பிரதமராகவும், முஸ்லிம் பெண்களை கற்பழிக்க வேண்டும் என்று சொன்னவர் முதல்வராகவும் வீற்றிருக்கும் ஒரு நாட்டில் வேறு என்னமாதிரியான தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்?
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)