
ஆர்எஸ்எஸ் இளைஞனை கொன்ற ஆர்எஸ்எஸ் கூட்டம்!
வயலார் வர்மா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அனந்து ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர். கேரளா பட்டனக் காட்டில் இருக்கும் நீலி மங்கலம் கோவிலில் வழிபாடு சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட சக ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் அனந்துவை சராமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்துள்ளான். தங்கள் வார்த்தையை கேட்காத சக உறுப்பினரையும் போட்டுத் தள்ளக் கூடியதே இந்துத்வா!
https://www.altnews.in/ten-rss-men-arrested-murder-17-year-old-former-rss-worker/?utm_content=buffer34af0&utm_medium=social&utm_source=plus.google.com&utm_campaign=buffer
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)