'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, June 10, 2017
பசும்பாலை ஆற்றில் கொட்டி வீணாக்கிய யோகி!
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பசும் பாலை குடம் குடமாக ஆற்றில் ஊற்றி தனது பக்தியை வெளிப்படுத்தினார். அந்த பாலை உணவின்றி தவிக்கும் கோடிக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு கொடுத்தால் கடவுள் கோபித்துக் கொள்வாரா?
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)