'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Friday, January 26, 2018
குடியரசு தினத்தன்று இந்து தீவிரவாதிகள் இருவர் கைது!
குடியரசு தினத்தன்று இந்து தீவிரவாதிகள் இருவர் கைது!
அமைதி பூங்காவான தமிழகத்தை வட மாநிலங்களை போன்று வன்முறையை விதைத்து ஓட்டு அறுவடை செய்ய முற்படும் இந்துத்வா! தமிழக அரசு இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)