Saturday, June 23, 2018

நல்ல வேளை... நடக்கவில்லை......

இந்தியா என்றுமே மேல் நாட்டுகாரர்களால் பெரிதும் மதிக்கப்பட்டே வந்துள்ளது. அதற்கு காரணம் இந்நாட்டு மக்களின் நம்பகத் தன்மை. மழையில் நனையாமல் இருக்க அன்றைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ராஜீவ் காந்திக்கு குடை பிடித்து செல்லும் காட்சி.
இதே இன்று நடந்திருந்தால் பிஜேபியினர் மோடிக்கு கண் காது மூக்கு எல்லாம் வைத்து வானாளவப் புகழ்ந்திருப்பர்.  நல்ல வேளை... நடக்கவில்லை.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)