'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, October 28, 2018
நிலவேம்பு கசாயம்
நாகை தெற்கு நாகூர் கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டு வருகிறது . 29-10-2018
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)