'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, October 30, 2018
இந்த விளையாட்டு வீரர்களிடம் நமக்கும் பாடம் உண்டு.
கடமையான தொழுகைகளை பெரும் இடர்பாடுகள் தவிர்த்து எந்நிலையிலும் விட இஸ்லாத்தில் இடமில்லை. தொழுகை நேரம் வந்தவுடன் உடன் தொழுகைக்கு தயாராகி விடும் இந்த விளையாட்டு வீரர்களிடம் நமக்கும் பாடம் உண்டு.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)