'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Friday, November 23, 2018
முஸ்லிம்களின் உதவி குறித்து பாதிக்கப்பட்டவரின் பாராட்டு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் மகராஜபுரம் கிராமத்தில் பாரபட்சமற்ற முஸ்லிம்களின் உதவி குறித்து பாதிக்கப்பட்டவரின் பாராட்டு...
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)