Wednesday, November 28, 2018

ஒரு வேளை சாப்பாட்டுக்காக நீந்தி வந்த சிறுவன்!

ஒரு வேளை சாப்பாட்டுக்காக நீந்தி வந்த சிறுவன்!
இவனைப் போன்று பலர் உணவில்லாமல் அக்கரையில் தவித்து வருகின்றனர். இது போன்று வாகனம் செல்ல முடியாத பல கிராமங்களுக்கு உதவி இன்னும் சென்றடையவில்லை.
உணவுகளை வீணாக்காதீர்: ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு இந்த மக்களுக்கு உங்களின் உதவிக் கரத்தை நீட்டுவீர்......
உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31)


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)