Sunday, November 25, 2018

வீடு வரை காவலரே வண்டியை ஓட்டி சென்றார்...

குடி போதையில் கார் ஓட்டிய நடிகை காயத்ரி ரகுராம் : வீடு வரை காவலரே வண்டியை ஓட்டி சென்றார்- பூணூலுக்கு என்றுமே ஒரு மதிப்புதான்

 3500 ரூபாய் அபராதம் விதித்து காரை காவலரே ஓட்டிச் சென்றுள்ளார். இது போன்று மற்ற பெண்களுக்கும் நடந்திருக்குமா?

தவறு செய்து விட்டு போலீசாரிடம் வாக்கு வாதமும் செய்துள்ளார். பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை இந்த ஆட்டங்கள் தொடரும்...

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)