*கொட்டும் மழையிலும் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..*
TNTJ நாகை தெற்கு மாவட்டம் பேரிடர் மீட்பு பணிகள்....
நீர்மூளை..
கீழையூர்..
ஈசனூர்
கருங்கண்ணி
கீழையூர்..
ஈசனூர்
கருங்கண்ணி
ஆகிய பகுதிகளில் கனமழையிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..
இதில் மாநில நிர்வாகிகளும் மற்றும் காரைக்கால் மாவட்ட தொண்டரணி பங்கேற்றனர்...
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்தனர்...
அல்ஹம்துலில்லாஹ்!





No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)