Wednesday, January 30, 2019

இந்துத்வா கொள்கையில் ஊறிய எவருமே காந்தியை மதிக்க மாட்டார்கள்.

எல்லோரும் காந்தி படத்துக்கு வணக்கம் சொல்லும் போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மட்டும் வணக்கம் தெரிவிக்காமல் ஓரமாக ஒதுங்கி நிற்பதை கவனியுங்கள்.
இந்துத்வா கொள்கையில் ஊறிய எவருமே காந்தியை மதிக்க மாட்டார்கள். காரணம் காந்தி இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் பொதுவானவராக வாழ்ந்து மறைந்தவர். கோல்வாக்கர், நரேந்திர மோடி, அமீதஷா போன்று முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற பாசிச சிந்தனை கொஞ்சமும் இல்லாதவர் காந்திஜி. எனவே கிரிஜா வைத்திய நாதன் ஒதுங்கி நிற்பது நமக்கு ஆச்சரியத்தை தரவில்லை. எந்த கட்சியில், எந்த இயக்கத்தில் இருந்தாலும் பார்பனியம் என்பது எப்போதும் ஒரே கோட்டிலேயே பயணிக்கும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.


1 comment:

  1. Here one muslima is praying and bowing to M.G. what r u going to do suvanappiriyan?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)