'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, September 15, 2019
முதன் முதலாக ஒரு முஸ்லிமாக...
'முதன் முதலாக ஒரு முஸ்லிமாக பள்ளி வாசலில் நுழைந்தவுடன் இனம் புரியாத ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது. 'நூர்' என்பதைப் பற்றி அறிவீர்களா? இறைவன் புறத்திலிருந்து வரும் ஒளிக்கு நூர் என்பர் அரபியில். அந்த இறை ஒளியை பூரணமாக நான் அனுபவித்தேன்'
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)