'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, March 18, 2020
இந்த நாய்களுக்கு வேறு வேலையே கிடையாதா?
அற்ப பதவி பெறுவதற்காக தங்களைத் தாங்களே அறுத்துக் கொள்ளும் இந்த தேச விரோதிகளை என்ன செய்வது?
இதன் மூலம் சந்தேகத்தின் பேரில் பல இளைஞர்களின் வாழ்வு பறி போகிறதே என்ற கவலை இந்த தேச விரோதிகளுக்கு கொஞ்சமாவது இருக்கிறதா?
காவல்துறை கவனித்துக் கொள்ளும்.
ReplyDelete