Monday, March 30, 2020

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

எந்த மொழியாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் பிறருக்கு உதவுவதில் முதலிடத்தில் இஸ்லாமிய சமூகம். அதற்கு காரணம் பிறருக்கு உதவ சொல்லும் மனித நேய இஸ்லாமிய சட்ட திட்டங்கள்.
----------------------------------
குறள் :: 314
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
தனக்குத் துன்பம் செய்தவரைத் தண்டிப்பது என்பது அவர் வெட்கப்படும்படி அவருக்கு நல்லது செய்து விடுவதாகும்.


1 comment:

  1. மனித நேய இஸ்லாமிய சட்ட திட்டங்கள்.

    ------- குறள் :: 314 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்.

    தனக்குத் துன்பம் செய்தவரைத் தண்டிப்பது என்பது அவர் வெட்கப்படும்படி அவருக்கு நல்லது செய்து விடுவதாகும்.

    காபீர்களை ஒழிப்பதுதானே இஸ்லாமியம்.

    மனித நேய இஸ்லாமிய சட்ட திட்டங்கள்.-- என்று போட்டு விட்டு திருக்குறளை பதிவு செய்துள்ளீர்கள். திருவள்ளுவா் என்று முஸ்லீம் ஆனாா். ?? சு..ன் தங்களது பைத்தியக்காரத்தனங்களுக்கு அளவே கிடையாதா ?

    அரேபிய கைநாட்டு மணிகள் பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு மூத்தவா் திருவள்ளுவா்.

    மனித நேயத்திற்கும் அரேபிய காட்டுமிராண்டிகளுக்கும் என்ன சம்பந்தம் ?

    ஆப்கானிஸஸதானில் அப்பாபி குடிமக்கள் இந்து சீக்கியா்கள் 55 பேர்களை கொன்றிருக்கின்றார்களே!

    கொன்றவன் கேரள முஸ்லீம்.

    செய்தியை போட மறுத்து இருட்டடிப்பு செய்வது நியாயமா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)