'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, April 04, 2020
சங் பரிவாரத்தில் ஈடுபாடு கொண்ட பரத்
சங் பரிவாரத்தில் ஈடுபாடு கொண்ட பரத் என்ற இந்து சகோதரர் அதிலிருந்து விலகி மனம் வெறுத்து போட்ட வீடியோ பதிவு இது.
நல்ல மனம் கொண்ட இந்துக்கள் இந்துத்வாவின் உண்மை முகத்தை அறிந்து கொள்வார்கள்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)