'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, April 28, 2020
இந்தியாவில் கொரோனா அதி வேகமாக பரவுவதற்கான உண்மையான காரணம்
இந்தியாவில் கொரோனா அதி வேகமாக பரவுவதற்கான உண்மையான காரணம் எதுவென்று இப்போது புரிகிறதா?
நமஸ்தே டிரம்ப் மற்றும் கோவை சிவராத்திரி வைபவங்கள் நடக்கும் போது நாட்டில் குரானா பற்றி பேச்சேயில்லை.
ReplyDeleteதவறான தகவல். தப்லிக் ஜமாத்காரன் செய்த அட்டூழியங்களை பற்றி பதிவேற்றாமல் அல் தக்கியா பேசும் சு....ன் சொல்வதை யாரும் நமப மாட்டார்கள்.