'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, July 25, 2020
சிலை திருட்டில் மாட்டுபவர்கள் பெரும்பாலும் அவா....
சிலை திருட்டில் மாட்டுபவர்கள் பெரும்பாலும் அவா....
அதனால்தான் சாத்திரம் என்று பொய் சொல்லி
கர்ப்ப கிரகத்தினுள் மற்ற சாதியினரை விடமாட்டா அவா....
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)