'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, November 29, 2020
"காலில் விழு" என்று இரு முறை சைகை செய்வதை பாருங்கள்.
காலில் விழு என்று இரு முறை சைகை செய்வதை பாருங்கள். ஒரு விஞ்ஞானியை இவ்வாறு காலில் விழச் சொல்கிறோமே என்று இவரது மனது உறுத்தாதா? ஒரு மனநோயாளி நமக்கு பிரதமராக வாய்த்துள்ளது இந்தியாவின் சாபக்கேடு.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)