Monday, November 02, 2020

மனுவின் சட்டம் பார்பனர்களின் உள்ளம் எங்கும்....

 மற்றவர்கள் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செய்யும் போது ராஜா மட்டும் மரியாதை செய்யாமல் நிற்பது வர்ணாசிரமத்தின் உச்சம்.

இதனை பிராமண சங்கமும் பாராட்டுகிறது.
மனுவின் சட்டம் பார்பனர்களின் உள்ளம் எங்கும் நிறைந்திருப்பதையே இது உணர்த்துகிறது.



1 comment:


  1. திரு.முத்துராமலிங்கனாரின் ஆளுமை தியாகம் பண்பாடு சாதனை ஆகியவற்றால் பிரமித்து

    இன்று இப்படி ஒரு தலைவா் தமிழகத்தில் இல்லையே என்று எங்கி தவிப்பது திரு.ராஜா

    அவர்கள் முகத்தில் தெரிகிறது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)