'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, December 01, 2020
எல்லாம் பதவி வெறி....
தங்களின் சுய நலத்துக்காக இளைஞர்களை வன்முறையில் தள்ளி விடும் இவர்கள் எல்லாம் தலைவர்களா? மருத்துவ படிப்பில் வன்னியர்களின் ஒதுக்கீட்டில் மேல்சாதியினரை நுழைத்தபோது வாய் மூடி மவுனமாக இருந்தது ஏன்? எல்லாம் பதவி வெறி....
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)