Tuesday, December 01, 2020

எல்லாம் பதவி வெறி....

 தங்களின் சுய நலத்துக்காக இளைஞர்களை வன்முறையில் தள்ளி விடும் இவர்கள் எல்லாம் தலைவர்களா? மருத்துவ படிப்பில் வன்னியர்களின் ஒதுக்கீட்டில் மேல்சாதியினரை நுழைத்தபோது வாய் மூடி மவுனமாக இருந்தது ஏன்? எல்லாம் பதவி வெறி....




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)