Tuesday, July 06, 2021

பல வலிகளோடு கேட்கும் இந்த கேள்விகளுக்கு என்ன பதில்?

 பல வலிகளோடு கேட்கும் இந்த கேள்விகளுக்கு என்ன பதில்?

'கீழ் சாதி என்று சொல்லப்படும் எங்கள் பெண்களை போகப் பொருளாக பாவிப்பீர்களோ. எங்களுக்கும் கவுரம், மானம் இருப்பதை ஏன் மறந்தீர்கள்? நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்தால் அந்த வீடுகளையும் பொருட்களையும் உடைத்து நாசமாக்குகிறீர்களே? எங்களுக்கும் வாழ்வில் உயருவதற்கு அதிகாரம் இல்லையா? சொல்லுங்கள் மேல் சாதியினரே'
பதில் இருக்கிறதா சங்கிகளே!



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)