'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, December 13, 2022
உபி - ராம்பூர்
உபி - ராம்பூர்
இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் துரத்தி அடிக்கும் காவல் துறை.
இதற்கு பெயர் வெற்றியா? குறுக்கு வழியில் அதிகாரத்துக்கு வருபவர்கள் தேச விரோதிகள் என்று மோடி சொல்கிறார். யாரை சொல்கிறார் அவர்?
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)