'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, January 04, 2023
உத்தரகாண்ட் - ஹல்த்வானி -3
உத்தரகாண்ட் - ஹல்த்வானி
30 வருடங்களுக்கு மேலாக தங்கியுள்ளனர். தங்களின் உழைப்பினால் வீடுகளை நிர்மாணித்துள்ளனர். 4000 குடும்பங்களை காலி செய்யச் சொல்லி கோர்ட் ஆர்டர் சொல்கிறது. இஸ்லாமியர்கள் என்பதால் குறி வைக்கப்படுகின்றனர் சங்கி அரசுகளால்....
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)