'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, January 23, 2023
என்ன இழவு வேலைடா இது?
'என்ன இழவு வேலைடா இது? இவ்வளவு கஷ்டப்பட்டு நான் பொருள் ஈட்டத்தான் வேண்டுமா? என்று அங்கலாய்ப்பவர்கள், மன சோர்வு அடைபவர்கள் சற்று இந்த வீடியோவை பாருங்கள். உங்கள் மனத்தின் பாரம் கொஞ்சம் குறையும்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)