சகோதரர் சிவ நடராஜர் பதிவு...!!!
புனித ரமதான் மாதத்தில் ஒரு இஸ்லாமியர் வீட்டில் தங்கி இருக்குறீர்களா?
நான் தங்கி இருக்கிறேன். ஒரு நாள் அல்ல. 30 நாட்கள்.
எனக்கு மட்டும் உணவளித்துவிட்டு ஒரு தவம் போல் அவர்கள் நாள் முழுதும் தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பதை பார்த்து வியந்து, இஸ்லாம் மதத்தின் மேல் ஒரு மேலோங்கிய மரியாதை எனக்கு வந்தது அந்த 30 நாட்களில்.
உங்களுக்கு தெரிந்த ஒரு இஸ்லாமிய நண்பர் வீட்டில் ஒரு நாள் தங்கி பாருங்கள். அவர்கள் அன்புடன் தரும் உணவை உண்டு பாருங்கள். அந்த சுவையையும் அன்பையும் இறக்கும் வரை மறக்க மாட்டீர்கள். ரமதான் கரீம்

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)