tag:blogger.com,1999:blog-21705308.post860647672071830632..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: பொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-21705308.post-8469514021200281952012-08-14T23:45:20.194-07:002012-08-14T23:45:20.194-07:00//தமிழானவன் 15 August 2012 01:52 Said………
இ...//தமிழானவன் 15 August 2012 01:52 Said………<br /><br />இகபால், <br />அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகளை எதிர்ப்பது என்பதில் ஒன்றுபடுகிறேன். <br /><br />இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற இஸ்லாமோபோபியா அரசியல் - இதனுடன் மாறுபடுகிறேன். <br /><br />இந்த இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்த்து விட்டதே அமெரிக்கா. <br /><br />சோவியத் ஒன்றியம் ஆப்கனை ஆக்ரமித்திருந்த போது, கம்யூனிச நாத்திகர்கள் என்ற Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-43859798139035504422012-08-14T16:30:28.838-07:002012-08-14T16:30:28.838-07:00Samurai says:
August 14, 2012 at 6:47 pm
மலர் மன்...Samurai says:<br />August 14, 2012 at 6:47 pm<br /><br />மலர் மன்னன் அய்யா,<br /><br />அர்ச்சகர் சாதியினர் மட்டுமே ஆகம விதிகளின் படி பூசை செய்ய முடியும் என்று வெளிப்படையாக் சொன்னதற்கு பாராட்டுக்க்ள்!!!.<br /><br />ஆனால் இது தவறு!!!!!!!!!.<br /><br />ஆகம விதிகளை வழிவழியாக் பின்பற்றும் சாதியினர் மட்டுமே புது கோயில்களைக் கட்டி அதில் பூசை செய்யுங்கள் !!!!!<br /><br />மக்களின் வரிப்பணத்தில் கட்டிய Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-11393544059936928182012-08-14T15:30:07.576-07:002012-08-14T15:30:07.576-07:00சார்வாகன்!
//குதிரை கழுதை இணைந்து கோவேறு கழுதை உர...சார்வாகன்!<br /><br />//குதிரை கழுதை இணைந்து கோவேறு கழுதை உருவாக படைத்தான் என்கிறீர்களே!!!!!!!!!!!!!!!!<br /><br />அப்புறம் இது மட்டும் ஏன் தவறு???//<br /><br />விலங்குகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. மனித இனத்துக்குத்தான் இத்தகைய கட்டுப்பாடுகள். உங்களுக்கு இது தவறு இது சரி என்று பிரித்தறிவித்த பிறகு இயற்கைக்கு விரோதமாக உறவு கொள்வதை எப்படி அனுமதிப்பீர்கள். அவ்வாறு சிலருக்கு மனதளவில் பாதிப்பு suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-87179336126549130052012-08-14T14:46:45.214-07:002012-08-14T14:46:45.214-07:00காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை என்ன அருகதை இருக்கு ...<b>காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை என்ன அருகதை இருக்கு சுதந்திரம் கொண்டாட? </b> PART 2.<br /><br />காஷ்மீர் மட்டும் இல்லை மணிப்பூர் சத்தீஷ்கர், இப்படி அநேக இடங்களில் இந்தியாவில் சுதந்திரம் கேள்விக்குறியாகவே உள்ளது.<br /><br />இந்த நிலையில் அவர்களை கொடி பிடித்து கொண்டாடுங்கள் என்பது எப்படி?<br /><br />இன்று கூடங்குளமும் கருப்பு கொடி ஏந்தியுள்ளது.<br /><br />கூடங்குள மக்களும் இந்த சுதந்திர தினத்தை VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-46463492143847517392012-08-14T14:43:41.477-07:002012-08-14T14:43:41.477-07:00காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை என்ன அருகதை இருக்கு ...<b>காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை என்ன அருகதை இருக்கு சுதந்திரம் கொண்டாட? </b> PART 1.<br /><br />ஒட்டு மொத்த இந்தியாவும் சுதந்திர தினம் சொக்கபானைனு கொண்டாடுறோம் . நாம அடுத்தவங்களுக்கு சுதந்திரம் கொடுக்கோமா?<br /><br />காஷ்மீர் என்பது தனி நாடு என்று சொன்னால் சுதந்திரமாய் அடியும் உதையும் விழும்.சரி காஷ்மீர் சுதந்தர இந்தியாவின் ஒரு பகுதி என்றால் அவங்க எவ்வளவு சுதந்திரத்துடன் இருக்காங்க என்று VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-60321744793460149602012-08-14T12:54:57.062-07:002012-08-14T12:54:57.062-07:00சலாம் வாஞ்சூர் பாய்!
//கட்டுரை சுருக்கப்பட்டுள்ளத...சலாம் வாஞ்சூர் பாய்!<br /><br />//கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது<br /><br />முழு கட்டுரை : http://www.vinavu.com/2012/08/14/conversion-20/<br /><br />நன்றி : வினவு //<br /><br />சிறந்த கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-18653622837536951572012-08-14T12:51:53.108-07:002012-08-14T12:51:53.108-07:00Nizam said...
//Blogger VANJOOR said...//
அஸ்ஸல...Nizam said... <br /><br />//Blogger VANJOOR said...//<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும் VANJOOR பாய் அறியாத தகவல் தந்துள்ளீர்.<br /><br />நீங்கள் தந்த செய்தியில் உள்ள போல் கூடிய விரைவில் இயற்கைக்குப் புறம்பான கருத்துக்களை பரப்பும் நபர்களையும் கனடாவிலும் கைது செய்யவுள்ளனர். <br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-37521351455678976722012-08-14T12:27:40.808-07:002012-08-14T12:27:40.808-07:00//இக்பால் செல்வன் பரப்பி வரும் நாத்திக மற்றும் ஆபா...//இக்பால் செல்வன் பரப்பி வரும் நாத்திக மற்றும் ஆபாச பதிவுகளுக்கு முடிந்த வரை அவ்வப்போது பதிலளிக்கவே இந்த மீள் பதிவு.//<br /><br />அது என்ன மாயம்னே தெரியல... நாத்திகவாதிகள்ல பல பேர் ஆபாசத்தையும் சேர்த்து தான் சொல்றாங்க... ஒரு வேள ஆபாசமா பேச நாத்திகம் வசதியா இருக்குன்னு நாத்திகத்த ஆதரிக்கிறார்களோ??? சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-10852812607338330372012-08-14T12:16:23.832-07:002012-08-14T12:16:23.832-07:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே மற்றும் ஒர் அருமை...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே மற்றும் ஒர் அருமையான பதிவு. ஜெஸக்கல்லா ஹைர்.Nizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-86846291997738141342012-08-14T12:04:30.431-07:002012-08-14T12:04:30.431-07:00“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்து...“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தான் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”<br />…….<br />“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”<br />“ஆம் ஐயா..”<br />“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-39773211019583672462012-08-14T07:39:36.839-07:002012-08-14T07:39:36.839-07:00சலாம் சகோ ஆஷிக்!
//(ஏற்கனவே இது பற்றி முன்பு ஒரு ...சலாம் சகோ ஆஷிக்!<br /><br />//(ஏற்கனவே இது பற்றி முன்பு ஒரு பெரிய கட்டுரை எழதி இருந்தீர்கள் சகோ. அந்த லிங்கையும் இந்த பதிவில் சேர்த்து விடுங்களேன்..!)//<br /><br />ஏற்கெனவே நான் எழுதிய பதிவை சில புதிய காணொளிகளை இணைத்து இன்று அதே பதிவை வெளியிட்டேன். இக்பால் செல்வன் பரப்பி வரும் நாத்திக மற்றும் ஆபாச பதிவுகளுக்கு முடிந்த வரை அவ்வப்போது பதிலளிக்கவே இந்த மீள் பதிவு. :-)<br /><br />வருகைக்கும் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-78148002863633045332012-08-14T07:36:27.069-07:002012-08-14T07:36:27.069-07:00சார்வாகன்
//கோவேறு கழுதையை படைத்தேன் என்று அல்லாஹ...சார்வாகன்<br /><br />//கோவேறு கழுதையை படைத்தேன் என்று அல்லாஹ் குரானில் கூறுவது தவறில்லையா!!!!!! பார்க்கலாம்.//<br /><br />இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். அல்குர்ஆன் 16:8<br /><br />கோவேறு கழுதை என்பது குதிரையும் கழுதையும் இணைந்து உருவாக்கிய ஒரு உயிரினம். suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-83554619658098348942012-08-14T06:41:17.220-07:002012-08-14T06:41:17.220-07:00ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
மாஷாஅல்லாஹ். உங்கள் கல்வி...ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,<br />மாஷாஅல்லாஹ். உங்கள் கல்வி ஞானத்தை அல்லாஹ் மென்மேலும் அதிகரிக்கச்செய்வானாக..! சுபஹானல்லாஹ். இறைவனின் வேதம் எனபதற்கு அதன் வரிகளே சாட்சியம் கூறும்..! <br /><br />(ஏற்கனவே இது பற்றி முன்பு ஒரு பெரிய கட்டுரை எழதி இருந்தீர்கள் சகோ. அந்த லிங்கையும் இந்த பதிவில் சேர்த்து விடுங்களேன்..!)~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-5133511683291473462012-08-14T05:41:12.054-07:002012-08-14T05:41:12.054-07:00இந்து மதவெறியரின் பிரபல அவதூறுகளில் ஒன்று. PART 2...<b>இந்து மதவெறியரின் பிரபல அவதூறுகளில் ஒன்று. PART 2<br /><br />அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான் எதிர்விளைவாக பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இந்துக்களுக்கு எதிரான கலவரங்கள் தொடங்கின. <br /><br />இருந்தபோதும் அப்படிக் கலவரம் செய்தமைக்காக இரு நாடுகளைச் சேர்ந்த பல இசுலாமிய வெறியர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.<br /> <br />இச்செய்தி இந்தியப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. <brVANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-28414877005984704772012-08-14T05:36:43.234-07:002012-08-14T05:36:43.234-07:00இந்து மதவெறியரின் பிரபல அவதூறுகளில் ஒன்று. PART 1...<b>இந்து மதவெறியரின் பிரபல அவதூறுகளில் ஒன்று.</b> PART 1<br /><br />”பாரதத்தில் முசுலீம்களுக்கு அனைத்துச் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. <br /><br />ஆனால், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் வசிக்கின்ற சிறுபான்மை இந்துக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்துக்கள் தாக்கப்படுகின்றனர்;<br /><br /> இந்துக் கோவில்களும் இடிக்கப்படுகின்றன.”<br /><br /><VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1449578094702550712012-08-14T05:29:34.308-07:002012-08-14T05:29:34.308-07:00சலாம் சகோ சிராஜ்!
//நான் அறியாத புதிய தகவல்.... ம...சலாம் சகோ சிராஜ்!<br /><br />//நான் அறியாத புதிய தகவல்.... மார்க்கத்தை தெரிந்து கொள்வதில் நீங்கள் காட்டும் ஆர்வம்.. மாஷா அல்லாஹ்...<br /><br />எங்களையும் இறைவன் அவ்வாறே ஆக்கி வைப்பானாக...// <br /><br />இறைவன் நம் அனைவரையும் சொர்க்கத்தில் நுழையும் நன் மக்களாக ஆக்கியருள் புரிவானாக!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-2555509070524558202012-08-14T05:14:13.589-07:002012-08-14T05:14:13.589-07:00சலாம் அண்ணன்,
நான் அறியாத புதிய தகவல்.... மார்க்க...சலாம் அண்ணன்,<br /><br />நான் அறியாத புதிய தகவல்.... மார்க்கத்தை தெரிந்து கொள்வதில் நீங்கள் காட்டும் ஆர்வம்.. மாஷா அல்லாஹ்...<br /><br />எங்களையும் இறைவன் அவ்வாறே ஆக்கி வைப்பானாக...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-81897998116808035152012-08-14T05:11:05.698-07:002012-08-14T05:11:05.698-07:00கோவிக் கண்ணன்!
//நம்ம சுவனப்பிரியனை எடுத்துக் கொள...கோவிக் கண்ணன்!<br /><br />//நம்ம சுவனப்பிரியனை எடுத்துக் கொள்ளுங்கள் 'அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை' என்று ஒரு கட்டுரையை எழுதி இஸ்லாமின் அற்புதம் பாரீர் என்று புழகாங்கிதத்துடன் கடைவிரித்துள்ளார்( Suvanapriyan version of அற்புத சுகம்) , அவரே சில நாள்களுக்கு முன்பு 'சூரிய நமஸ்காரமும் அதனால் எழுந்த சர்ச்சையும்' இந்திய யோகா குறித்த தனது ஒவ்வாமையை பதிவு வாந்தியாக எடுத்திருந்தார் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-992872978859060452012-08-14T04:57:49.621-07:002012-08-14T04:57:49.621-07:00குதிரையைக் கூட விடாத 'கொடுங்கோலர்'!
Publi...<b>குதிரையைக் கூட விடாத 'கொடுங்கோலர்'!</b><br /><br />Published: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 14, 2012, 15:31 [IST]<br />Posted by: Sudha<br /><br />அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு நபர், பெண் குதிரையிடம் ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்ட செயல் அனைவரையும் நடுநடுங்க வைத்துள்ளது.<br /><br />தான் செய்தது தப்புதான் என்று இப்போது கன்னத்தில் அடித்துக் கொள்ளாத குறையாக கூறியுள்ளார் அந்த நபர்.<br Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-81342761677579915222012-08-14T04:49:38.144-07:002012-08-14T04:49:38.144-07:00HEEEEEEEEEE HEEEEEEEEE SUPER COMEDYHEEEEEEEEEE HEEEEEEEEE SUPER COMEDYVijaiy from colombohttps://www.blogger.com/profile/12847191511269350066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-60200023622284657062012-08-14T04:49:27.348-07:002012-08-14T04:49:27.348-07:00oh??????????????? wow suban allaaoh??????????????? wow suban allaaVijaiy from colombohttps://www.blogger.com/profile/12847191511269350066noreply@blogger.com