'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Friday, January 24, 2014
நரேந்திர மோடியின் இடத்தில் ராக்கி சாவன்! :-)
நரேந்திர மோடியின் இடத்தில் ராக்கி சாவன்! :-)
'இந்திய அரசியலின் ஐடம் கேர்ள் அரவிந்த் கெஜ்ரிவால். இவரை விட ஐடம் கேர்ள் ராக்கி சாவன் சிறந்த ஆட்சியைக் கொடுக்க முடியும்' -உத்தவ் தாக்கரே சாம்னா பத்திரிக்கையில் எழுதிய கருத்து.
அதற்கு பதிலளித்த ராக்கி சாவன் 'உத்தவ் தாக்கரேக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்வேன். அரவிந்த் கெஜ்ரிவாலை விட சிறந்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். டீக் கடையில் டீ விற்ற ஒருவர் குஜராத் முதல் மந்திரியாக ஆகி இன்று பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிடும் போது ராக்கி சாவன் டான்ஸ் பண்ணி ஏன் அரசியல் பண்ண முடியாது?'
ஆஹா... மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்க போய் நாற்காலி ஆசை ராக்கி சாவனுக்கும் வந்து விட்டது.மோடிக்கு சரியான போட்டி ராக்கி சாவன்.:-) பிஜேபியினர் இனி ரொம்பவும் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
https://www.youtube.com/watch?v=B_EouhIehgI
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)