Sunday, August 24, 2014

எத்தகைய சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்!



ஒரு புறம் தின்றது செரிக்க பெப்ஸியை தள்ளுகிறோம்!

மறு புறம் பசியை போக்க தண்ணீரை குடிக்கிறோம்!

இந்த இருவரும் கூட மனித இனம் என்கிறோம்!

எத்தகைய சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்!

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)