'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, August 03, 2014
உதயகுமாரின் மிக அழகிய பேச்சு... கேளுங்கள்!
இதயபூர்வமான பேச்சு!
இந்தியாவை புரட்டிப் போடும் பேச்சு!
"ராமர் கோவில் கேசுக்கு 400 கோடியாம்! பாவிகளே...
400 குடும்பங்களை வாழ்வித்திருக்கலாம்!
ராமர் கேட்டாரா உன்னிடம் கோவிலை!"
என்று கேட்கும் உன்னதமான பேச்சு!
"பாடம் சொல்லிக் கொடுக்கப் போனதால்
நான் அமர்ந்த இடத்தை தண்ணீர் விட்டு
தீட்டு கழித்த மேல்சாதி தாயே!
ஒரு சக மனிதனை மதிக்காத நீ எப்படி மேல்சாதியாவாய்!
நீ என்ன என்னை ஒதுக்குவது
இன்றிலிருந்து உன்னை ஒதுக்குகிறேன்.
மேல் சாதியான உனக்கு ஒரு வீடு கட்ட தெரியுமா?
வயலின் வேலைகளாவதுதான் தெரியுமா?
இறந்து போனால் குழிதான் வெட்ட தெரியுமா?
இப்படி எதுவுமே நாங்கள் தானே உனக்கு
வாயில் வந்து ஊட்டி விட வேண்டும்.
-கனல் தெரிக்கும் பேச்சு... கேட்டுப் பாருங்கள்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)