Wednesday, August 27, 2014

முகநூலில் புதுசா ஒரு request வந்தது.!



புதுசா ஒரு request வந்தது.

நானும் கன்பார்ம் பண்ணியதும் ,

நன்றினு ஒரு mgs inbox. கு வந்தது...

உடனே அடுத்த mgs உம் வந்தது நீங்க பாய் ஆனு

நானும் s னு அனுப்பினேன் ...

உடனே அப்டினா பிரியாணி எங்கனு ....கேட்குது…….

டேய் அந்த பாய் அ சொல்லுலடா .... நான் பையன்னு சொன்னேன் ..

கொல்ராங்களே!

-படித்ததில் பிடித்தது :-)

--------------------------------------------------------------

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்

- (அல்குர்ஆன் 4:38)

வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.

-(அல்குர்ஆன் 6:141)

உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

-(அல்குர்ஆன்7:31)


'வறுமையை நினைத்தா அஞ்சுகிறீர்கள்? எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக வருங்காலத்தில் இந்த உலகத்துச் செல்வம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும்! உங்களின் உள்ளத்தை நல்வழியை விட்டும் ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். ... .... என்று நபி அவர்கள் கூறியதாக அபுதர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல்:இப்னுமாஜா)


1 comment:

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)