Tuesday, July 28, 2015

சவுதி அரேபியா நலமுடன் வந்து சேர்ந்தேன்!

அஸ்ஸலாமு அலைக்கும்!

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக!

தாய் தமிழகத்தில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களை கழித்த பின் இறைவன் அருளால் நலமுடன் சவுதி அரேபியா வந்து சேர்ந்தேன். தொடர்ந்த வேலை காரணமாக முகநூல் பக்கம் வர இயலவில்லை. இனி வேலையை அனுசரித்து அவ்வப்போது இணையத்தின் பக்கம் வருவேன் இறைவன் நாடினால்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)