'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, December 07, 2015
மனோஜ் பாரத் என்ற இந்து சகோதரன் சொல்வதைக் கேளுங்கள்.
இறைவனின் பொருத்தத்தை நாடி செய்யக் கூடிய காரியத்துக்கு விளம்பரங்கள் தேவையா? என்று கேட்பவர்களுக்கு மனோஜ் மிக அழகிய பதிலை தந்து கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)