Saturday, December 05, 2015

ஒரு உயிரின் அருமையை உணர்ந்த சகோதரர்கள்!



அரசனே ஆனாலும் அவனது காலில் விழாத சுய மரியாதை சமூகம் மாற்று மதத்தவரின் உயிரைக் காக்க தனது தோளைக் கொடுக்கிறது.

நபிகள் நாயகம் எங்களுக்கு கற்றுத் தந்தது இந்த மனித நேயத்தைத்தான்....

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)