இன்று காலை(23-04-2016) 5:50 க்கு தஞ்சை மாவட்டம் இராஜகிரி மகிழம்பு தைக்கால் அருகில் நடந்த சம்பவம். தஞ்சாவூர் to கும்பகோணம் செல்லும் சாலை. அதாவது மகிழம்பூ தைக்கால் அருகே மைசூரிலிருந்து சாராய சரக்கு ஏற்றி வந்த லாரி அதிவேகமாக சென்று அதன் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பெரிய மரத்தின் மீது மோதியதால் தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் உட்பட 3 பேர் தீயில் எரிந்து நாசம்.
சாராயம் குடிப்பவர்களை மட்டும் எரிப்பதில்லை. அதனை கொண்டு செல்பவர்களையும் தற்போது எரிக்க ஆரம்பித்துள்ளது.


No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)