'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, July 23, 2016
ரஜினி என்ற கூத்தாடிக்கு சரியான பதிலளிக்கும் காணொளி!
ரஜினி என்ற கூத்தாடிக்கு பின்னால் சென்று தங்கள் பொருளையும் நேரத்தையும் இழந்து கொண்டிருக்கும் ஏமாந்த இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி!
This is correct
ReplyDelete