'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, July 27, 2016
மாட்டுக் கறி வைத்திருந்ததாக இஸ்லாமிய பெண்கள் தாக்குதல்!
மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக இரண்டு முஸ்லிம் பெண்களை இந்துத்வா வெறியர்கள் தாக்கியுள்ளனர். அவர்கள் வைத்திருந்ததோ எருமையின் இறைச்சி. பாராளுமன்றத்தில் மாயாவதியும் இதனை பெரும்' பிரச்னையாக்கியுள்ளார்.
இந்துத்வா வெறியர்கள் தாக்கப்படும் போது காவல் துறையும் அங்கு இருந்துள்ளது. பொது மக்கள் பலரும் தாக்குதலை தடுக்காமல் சம்பவத்தை பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மோடி அரசு இன்னும் மூன்று ஆண்டுகளில் நமது நாட்டை சோமாலியா ரேஞ்சுக்கு மாற்றி விட்டுத்தான் ஓய்வார்கள் போலிருக்கிறது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)