
குஜராத்தில் கேட்பாரற்று இறந்து கிடக்கும் பசுக்கள்!
சில நாட்கள் முன்பு மாட்டுத் தோலை உரித்தார்கள் என்று சில இந்துத்வாவாதிகள் 4 தலித்களை அடித்தது ஞாபகம் இருக்கலாம். இதன் எதிரொலியாக இறந்த மாடுகளை தூக்க மாட்டோம் என்று தலித்கள் சில இடங்களில் மறுத்து விருகின்றனர். இதனால் குஜராத்தின் சுரேந்த்ரா நகர் கலெக்டர் அலுவலகத்தை ஒட்டி இறந்து கிடக்கும் மாடுகள். கேட்பாரற்று அழுகும் நிலையில் உள்ளது.
இப்போது பசு பாதுகாவலர்கள் எங்கு ஓடினார்கள். தாயை இவ்வாறு ரோட்டில் நாய் நரி தின்க விடலாமா? இவர்களின் பசு பாசம் என்பது போலித்தனமானது என்பது விளங்கவில்லையா?
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)