'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, August 10, 2016
குஜராத்தில் இன்றும் தொடரும் தலித்களின் போராட்டம்!
குஜராத்தில் இன்றும் தொடரும் தலித்களின் போராட்டம்!
மோடியின் காட்டு தர்பார் ஆட்சிக்கு எதிராகவும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் செயல்படும் சமூக விரோதிகளுக்கு எதிராகவும் குஜராத்தில் தலித்கள் நடத்தி வரும் பேரணி இன்றும் தொடர்கிறது. இவர்களோடு முஸ்லிம்களும், கிருத்தவர்களும், சீக்கியர்களும், பிற்படுத்தப்பட்ட மற்ற சாதி இந்துக்களும் கை கோர்க்க வேண்டும். இவ்வாறு அனைவரும் ஒற்றுமையானால் 3 சதவீதமே இருக்கும் மேல் சாதியினரின் திமிர் ஓரளவாவது அடக்கப்படும்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)