உத்தர பிரதேச கான்பூரில் நடந்த மற்றொரு அவலம்!
மகனுக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ மனைக்கு கொண்டு வந்தார் தந்தை. மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதை தெரியாமலேயே அங்கும் இங்கும் அலைந்துள்ளார். மருத்துவமனை நிர்வாகம் ஸ்ட்ரெச்சர் தரவும் மறுத்து விட்டது. கடைசியில் சிகிச்சை பலனின்றி மகனை பறி கொடுத்துள்ளார் தந்தை.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)