'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, August 09, 2016
ரியாத்தில் நடந்த பகல் கொள்ளை!
சவுதி அரேபியாவில் ரியாத்தில் நடந்த பகல் கொள்ளை. வங்கியில் பணத்தை எடுத்து வாகனத்தில் வைத்து விட்டு சில சாமான்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட திருடன் காரின் கண்ணாடியை கைகளாலேயே உடைத்து பணத்தை கொள்ளையடித்து செல்கிறான். அருகில் காரில் அமர்ந்திருந்த ஒரு சவுதி பெண் இதனை மொபைலில் படம் பிடித்துள்ளார். திருடனுடைய காரையும் அதன் நம்பர் பிளேட்டையும் படம் பிடித்துள்ளார். திருடன் இரண்டொரு நாளில் அகப்பட்டு விடுவான்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)